coimbatore ஆசிரியர் தகுதி தேர்வில் இரண்டாம் தாள் தேர்வு - 10,670 பேர் எழுதினர் நமது நிருபர் ஜூன் 10, 2019 ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு கோவையில் 10 ஆயிரத்து 670 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கு 1,443 பேர் வரவில்லை.